பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் அரைக்கதவில் இருந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த பொலிசார், யுவதியொருவரையும், வர்த்தக நிலைய உரிமையாளரையும் எச்சரித்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க...